Sunday, August 30, 2009
என் காமம்
பெண் என்பவள் எப்போதும் புதிராகவே இருக்கிறாள்..கடலின் ஆழம் கூட கண்டு பிடிக்கலாம்,பெண்ணின் மணம் அறிவது கடினம், என்ற எண்ணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன்.என் மனதில் இது நாள் வரை இருந்த வலி ,சோகம்,சிரிப்பு,கோபம்,அவமானம்,காமம், என எல்லாவற்றையும் பதிவு செய்ய முடிவெடுத்துவிட்டேன்.ஒரு பெண் இந்த உலகில் என்ன செய்தாள் என்பதை ,அவளின் தேவைகள் என்ன என்பதை பலரும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதே என் நோக்கம். ஒரு நல்ல ஆரம்பமா என் காமத்தை சொல்கிறேன்.படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
i like u, my mail id is raj.kumar640@gmail.com please contact me...
ReplyDeleteplease.....................